ஞாயிறு, மார்ச் 17, 2013

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே?


 என் அன்பு நண்பனும் வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும் தற்போது பாரிஸைப் பதிவிடமாகவும் கொண்ட நாகையா.மகேந்திரன் பிரபல வர்த்தகர் அவர்களின் மறைவு அவரை நேசிக்கும் அனைத்து நண்பர்களுக்கும்,உறவினர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும்.என் இதயம் நிறைந்து நிற்கும் அவனுக்காய் இந்தப் பாடல்.அவன் அடிக்கடி விரும்பி என்னைக்கேட்கும் பாடல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.