திங்கள், மார்ச் 18, 2013

சூர்யாவின் அகரம் பவுண்டேசனை பார்வையிட்ட ஹன்சிகா
 
News Service சூர்யா தான் நடத்திவரும் அகரம் பவுண்டேசன் மூலம் ஏழைக்குழந்தைகளின் நலன், கல்வி, சுகாதாரம் மற்றும் மருத்துவ செல்வுகள் போன்ற சமூக சேவையில் ஈடுபடுவது அனைவரும் தெரிந்ததே. தன்னுடைய அகரம் பவுண்டேசனை க்க ஹன்சிகாவை அழைத்து சென்றுள்ளார் சூர்யா. ஹன்சிகா சூர்யாவுடன் சென்று பார்த்தபின் அசந்தே போய்விட்டாராம். நிறைய குழந்தைகளின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த சூர்யா மீது அவருக்கு மிகுந்த மரியாதை உண்டாகிவிட்டது. அவரிடம் தானும் ஏழைக்குழந்தைகளை தத்தெடுக்கும் பணியில் ஈடுபட்டதை சூர்யாவிடம் கூறினாராம். மேலும் அகரம் பவுண்டேஎஷனின் கிளையை மும்பையில் திறக்க தான் விரும்புவதாகவும் அதற்கு சூர்யா ஒத்துழைக்க வேண்டும் தனது விருப்பத்தை தெரிவித்தாராம்.
 
  
பின்னர் சூர்யாவுடன் சென்று சிவகுமார் மற்றும் ஜோதிகாவிடம் தன்னுடைய ஆசையை கூறினாராம் ஹன்சிகா. ஜோதிகாவுக்கு இதில் மிகுந்த சந்தோஷம் என்று கூறப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.