ஞாயிறு, மார்ச் 17, 2013

கவிஞர் வைரமுத்துவின் தந்தை காலமானார்

கவிஞர் வைரமுத்துவின் தந்தை ராமசாமி(வயது 82) தேவர் உடல்நலக்குறைவால் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் பகல் 12.30 மணிக்கு சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார். ராமசாமி தேவர் உடல் வடுகபட்டியில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. தகவல் அறிந்து கவிஞர் வைரமுத்து குடும்பத்தினர் வடுகபட்டி விரைகிறார்கள். இன்று(ஞாயிற்றுக்கிழமை) பகல் இறுதி சடங்கு நடக்கிறது. மரணம் அடைந்த ராமசாமி தேவருக்கு அங்கம்மாள் என்ற மனைவியும், கவிஞர் வைரமுத்து, பாண்டியன் என இருமகன்களும், விஜயலட்சுமி என்ற மகளும் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.