புதன், மார்ச் 20, 2013

கஞ்சாவுக்கு கடைசி வரை கருணை காட்ட மறுத்த குத்தாட்ட நடிகை!

News Serviceபெரும்பாலும் ஹீரோ நடிகர்கள்தான் தங்களுடன் நடிக்கும் நடிகைகளிடம் வாலாட்டி பார்ப்பதுண்டு. அந்த வரிசையில் சமீபகாலமாக சில காமெடி நடிகர்களும் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் அந்த காமெடி கவுண்டர், ஒரு நான்கெழுத்து கவர்ச்சி நடிகையை தனது ஆஸ்தான நடிகையாகவே வைத்திருந்தார். அவர்களை இணைத்து பல கிசுகிசு செய்திகள் பரவியபோது, மற்ற நடிகர்கள் செய்யாத தவறையா நான் செய்து விட்டேன் என்று கிண்டலாக பதிலளித்து வந்தார் நடிகர். அவரையடுத்து இப்போது முன்னணியில் இருக்கும் அந்த ஐந்தெழுத்து காமெடியனும் நடிகைகளின் சவகாசம் வேண்டும் என்பதற்காக படத்துக்குப்படம் தனக்கும் ஒரு ஜோடி வேண்டும் என்று இயக்குனர்களிடம் கண்டிசன் போட்டு, தனக்கு பிடித்தமான News Serviceநடிகைகளை இணைத்து வருகிறார். இந்த நிலையில், இதுவரை நல்லவராகவும், அப்பாவித்தனமாகவும் நடித்து வந்த அந்த கஞ்சா காமெடியரும் இப்போது நடிகைகளிடம் வாலாட்டி வருகிறார். சமீபத்தில் ஒரு படப்பிடிப்புக்காக அவுட்டோர் சென்றிருந்தபோது, அதே படத்தில் கவர்ச்சியாட்டம் போட வந்த பாபி... என்ற அந்த நான்கெழுத்து வாட்டசாட்டமான நடிகையிடம் வாலாட்டினாராம். ஆனால் வெளியில மட்டுமே தனது லீலைகளை வைத்துக்கொள்ளும் அந்த குத்தாட்ட கவர்ச்சி நடிகை, கஞ்சாவுக்கு கடைசி வரை கருணை காட்ட மறுத்தாராம். இதனால், சினிமாவில காமெடியனாக நடிக்கும் அந்த நடிகர், ஒரு கட்டத்தில் வில்லன் அவதாரம் எடுத்து விட்டாராம். அதையடுத்தே மிரண்டு போன நடிகை, நடிகரின் அன்புக்கு பாத்திரமானாராம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.