
பொது பல சேனா அமைப்பு நாளை மஹரகமவில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது. நாட்டில் பௌத்த மதத்தின் தற்போதைய நிலையைக் கருத்தில் கொண்டே இவ் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான அனுமதியை மஹரகம பொலிஸார் வழங்கியுள்ளதாகத் தெரியவருகின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
குறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.